Breaking News

6/recent/ticker-posts

முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள் தெரியுமா?

பாராளுமன்ற தேர்தலில் நாளை தமிழகத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. நாட்டில் மொத்தம் 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு எங்கெல்லாம் நடக்கிறது என்பது தெரியுமா? பார்ப்போம்...
* தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகள்
*ராஜஸ்தானில் 12 தொகுதிகள்
*உத்தரப் பிரதேசத்தில் 8 தொகுதிகள்
* மத்தியப் பிரதேசத்தில் 6 தொகுதிகள்
* உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாமில் தலா 5 தொகுதிகள்
*மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகள்
*பீகாரில் 4 தொகுதிகள்
*மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசத்தில் தலா 2 தொகுதிகள்
*அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா 1 தொகுதிகள்
(மணிப்பூரில் உள்ள அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் மட்டும் இரண்டு கட்டமாக, நாளை மற்றும் வரும் 26- ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது)

கருத்துரையிடுக

0 கருத்துகள்