Breaking News

6/recent/ticker-posts

சென்னையில் வெயில் முதல் சதம்

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது.நேற்று  நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, கரூர் பரமத்தி மற்றும் ஈரோட்டில், 106 டிகிரி  வெப்பம் பதிவானது.

சென்னையின் புறநகரான மீனம்பாக்கத்தில்,  100 டிகிரி சுட்டெரித்து. தொடர்ந்து தமிழகம், புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.. தினமும், 10க்கும் மேற்பட்ட இடங்களில், 100 டிகிரி வெப்பம் பதிவாகிறது. வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்